நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • Raj Panneer Selvam
நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்னை என்னும் சிற்றூரில் பிறந்த என்னை ஞான தபோதனர்களை வா என்றழைக்கும் திருவண்ணாமலை அழைத்து கொண்டதன் பேரில் அப்புன்னிய பூமியில் 30 வருடங்களுக்கு மேலாக ஜீவன் நடத்தி வருகிறேன்.

படித்து வேலை பார்ப்பது என்னவோ தகவல் தொழில்நுட்பம் என்றாலும் என் சிந்தை சுற்றி சுழல்வது தொல்லியல் களத்தில் தான். தெரிந்தோ தெரியாமலே தொல்லியல் என்ற சமுத்திரம் எனக்கு வாழ்க்கை என்னும் நீச்சலை கற்று தந்து கொண்டிருக்கிறது. தொல்லியல் மூலம் பல வித மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் கிடைக்கபெற்ற பொழுது தான் சமுகம் மீதான சரியான புரிதல் வந்தடைந்தது.

சமூகத்தில் ஆழ வேறூண்றி நிற்கும் வேலி மரங்களான சாதி மத வேற்றுமை , தீண்டாமை, முதலாலித்துவம் போன்றவற்றை வீழ்த்த வல்ல ஒரே கோடாரி எழுத்து என்பதை புரிந்து கொண்ட தருணம் அதனை கதையாக சொல்ல விரும்பி எழுத ஆரம்பித்தது தான் இந்த முதல் புனைவு கதை. இந்த கோடாரியை கூர் தீட்டியவர்கள் பலரின் உழைப்பு வீன் போகாது என்பதை இக்கதையின் வெற்றி தான் உறுதிபடுத்த போகிறது.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :