நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • முனைவர் அ. கயல்விழி
இலக்கிய நடைகள்:

இலக்கியம், கவிதைகள், தமிழ் இலக்கியம்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

முனைவர் அ. கயல்விழி, சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் (அரசு உதவி) ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் இருமொழிக் கவிஞர் ஆவார். இவருடைய கவிதைகள் பல்வேறு சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. மேலும், இவருடைய சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு உருது சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இவர், தேசிய அளவில் நடைபெற்ற ‘விங்வேர்ட் கவிதைப்போட்டி 2019’ல் முதல் இருபது வெற்றியாளர்களில் ஒருவராவார்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

வெளிவரவுள்ள நூல்கள்
நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :