வெளியிட்டது

எழிலினி பதிப்பகம்

வகை

கதைகள்

ஐஎஸ்பிஎன்

9789392224065

விளக்கம்

இப்புத்தகத்தில் பதினைந்து சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. அவை மீனா என்கின்ற ஒரு கிராமத்துச் சிறுமியின் பல்வேறு அனுபவங்களைப் பற்றியதாகும். மீனா கீழ்ப்படிகிற, படிப்பில் சிறந்த, நற்பெயரைக் கட்டிக்காக்க சிரத்தை எடுக்கிற பெண். ஆனாலும், ஆழ்ந்த சிந்தனைவாதியான அவளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சில அறிவுரைகள் ஏற்கத்தக்கதாக இல்லை. உலக நடைமுறைகளுக்கு எதிரான பல வினாக்கள் அவளுக்குள் …

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

முனைவர் அ. கயல்விழி

எழுத்தாளர் பற்றி: முனைவர் அ. கயல்விழி, சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் (அரசு உதவி) ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் இருமொழிக் கவிஞர் ஆவார். இவருடைய கவிதைகள் பல்வேறு சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. மேலும், இவருடைய சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு உருது சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இவர், தேசிய அளவில் நடைபெற்ற ‘விங்வேர்ட் கவிதைப்போட்டி 2019’ல் முதல் இருபது வெற்றியாளர்களில் ஒருவராவார்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.