நெஞ்சினில் கலந்தாய்

Start a discussion with your Author
எழுதியவர்

கோ. ஒளிவண்ணன்

வெளியிட்டது

எழிலினி பதிப்பகம்

வகை

சிறுகதைகள்

ஐஎஸ்பிஎன்

9789392224133

விளக்கம்

இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு இலக்கிய, மின்னிதழ்களில் இத்தொகுப்பிலுள்ளவைகளில் சில வெளியாகியிருக்கிறது.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

கோ. ஒளிவண்ணன்

எழுத்தாளர் பற்றி: ஒளிவண்ணன் வளரும் எழுத்தாளர். ரோட்டரி சங்கத்தில் நீண்ட நாட்களாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மூலதனமாக கொண்டு, மேடையில் பேசலாம் வாங்க, இருபது ஆண்டுகால இனிய பயணங்கள், GET READY TO LEAD மற்றும் PEPPY LEARNS என்கிற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், முன்னனி பத்திரிகைகள், நாளிதழ்களில் சமூக, அரசியல், அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சின்ன குத்தூசி அறக்கட்டளை சார்பாக சிறந்த கட்டுரையாளருக்கான விருது அளிக்கப்பட்டு கௌவரவிக்கப்பட்டவர்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நாளை சனிக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் வெளியிடப்பட உள்ளது. ரூபாய் 250 மதிப்புள்ள இப்புத்தகம் முன்பதிவு திட்டத்தில் ரூபாய் 150க்கு நாளை வரை வழங்கப்படுகிறது. தங்களுக்கோ தங்கள் நண்பர்களுக்கோ தேவையெனில், தொடர்பு கொள்ளுங்கள்??? அன்புடன் கோ.‌ஒளிவண்ணன்
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.