நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • சித்திரப்பாவை
இலக்கிய நடைகள்:

கவிதைகள், சிறுகதைகள்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

English

எழுத்தாளர் பற்றி:

என் பெயர் சித்திரப்பாவை. எனது இயர் பெயர் மா. குப்புசாமி. என் தந்தையின் பெயர் மாணிக்கம், தாயின் பெயர் நீலம்மாள். திருமணம் ஆனவர். நூலகத்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கியத்தில் கவிதைகளை விரும்பி படிப்பது, கவிதை எழுதுவது என் விருப்பம்.

நான் சித்திரப்பாவை எனும் பெயரில் "அலைகள் " "மற்றவை நேரில்" என்ற இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிட்டு உள்ளேன்;

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

வெளிவரவுள்ள நூல்கள்
நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :