an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
நம்மொழி பதிப்பகம் சென்னை
Poetry
மற்றவைக் நேரில் எனும் புதுக் கவிதை புத்தகம், கவித்துவமாக நம்மொழி பதிப்பகத்தின் முலமாக வெளிவந்துள்ளது. காதல், சமூகத்தின் இன்றைய சூழல்கள், பொதுவான சூழியல் நுட்கங்கள் மற்றும் உலக நடப்புகள் பற்றிய எல்லா கருத்துகளையும் நயம்பட இலக்கிய வனப்புடனும் அழகுணர்ச்சியோடும் வழங்கப்பட்டுள்ளது .
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: என் பெயர் சித்திரப்பாவை. எனது இயர் பெயர் மா. குப்புசாமி. என் தந்தையின் பெயர் மாணிக்கம், தாயின் பெயர் நீலம்மாள். திருமணம் ஆனவர். நூலகத்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கியத்தில் கவிதைகளை விரும்பி படிப்பது, கவிதை எழுதுவது என் விருப்பம். நான் சித்திரப்பாவை எனும் பெயரில் "அலைகள் " "மற்றவை நேரில்" என்ற இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிட்டு உள்ளேன்;.
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).