an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
Literature
9789392224577
உலக மொழிகளுள் செவ்வியல் தன்மை கொண்டு விளங்குகின்ற தமிழ்மொழி காலத்திற்கேற்றவாறு தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறது. அயல்நாட்டாரின் வருகைக்குப் பிறகு, தமிழ் இலக்கியம் பெருத்த வடிவமாற்றம் பெற்றது. கவிதை, சிறுகதை, புதினம், உரைநடை என்ற புதிய இலக்கிய வடிவங்கள் வரலாயின. ஆழ்ந்த வாசிப்புப் புலமையும், அனுபவமும் கருத்தாழமும் கொண்ட எவரும் வடிவவரையறை இல்லாமல் புத்திலக்கியம் படைக்கலாம் என்ற சூழல் உருவானது. அவ்வாறுஎண்ணற்றஇளம்படைப்பாளர்கள்உருவாகி, தமக்குப்பிடித்தமானஇலக்கியவடிவங்களைத்தேர்ந்தெடுத்துஎழுதத்தலைப்பட்டனர்.அவ்வகையில்வளர்ந்துவரும்தீவிரமானஇலக்கியப்படைப்பாளர்களில்ஒருவர்இறையன்புஇ.ஆ.ப..இவர்தமதுபடைப்புகள்மூலம்சமூகமாற்றத்தைவிரும்பிதொடர்ந்துஎழுதிக்கொண்டிருக்கிறார்.ஆதலால், இறையன்புவின்படைப்புகளில்தன்னம்பிக்கைமற்றும்மனிதநேயம்குறித்துஆராயும்நோக்கில்இவ்வாய்வுஅமைந்துள்ளது.
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களில் ஒருவனாக என்னையும் அனுமதித்து, ஆய்வுப்பணி சிறக்கவும், இவ்வாய்வேடு நூலாக வெளிவரவும் முழுமுதற் காரணமாய் விளங்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு நன்றிகள் பல! தங்களது படைப்புகளை நான் ஆய்வு செய்ய வேண்டும் என்றவுடன், மேற்கொள்ளுங்கள் என இன்முகத்துடன் அனுமதி அளித்தும் இவ்வாய்வுக்கு பேட்டி அளித்தும், உதவிய படைப்பாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. (இன்றைய தலைமைச் செயலாளர் தமிழ்நாடு அரசு) அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும், ஆய்வுப் பணியைச் செவ்வனே செய்யவும் என்னை நெறிப்படுத்திய, எனது நெறியாளர் தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர். கு.ஞானசம்பந்தன், M.A., M.Phil, Ph.D., அவர்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்!.
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).