an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
Poetry
9789392224638
“யாரும் நம்மை நினைக்கவிட்டால்தான் என்ன இறந்த போய்விடும் இல்லையே நம்மை நாமே அணைத்துக்கொள்ளத்தான் ஆயிரம் வழிகள் ஆயிரம் ஆயிரம் கனவுகள்” நம்மை நாமே அணைத்துக் கொள்ளும் நிலை சூழல் எல்லோருக்கும் வரும். அச்சூழல்களில் எல்லாம் நம்மை நாமே அணைத்துக் கொள்ள உதவும் ஆயிரம் வழிகளில் ரிஸ்காவின் கவிதைகளும் அடங்கும். மேலும் இத்தொகுப்பின் கவிதைகள் பல கைநீட்டி கண்ணீர் துடைக்கவும், கை கொடுத்து தூக்கி நிறுத்தவும், தோளில் கையிட்டு சமாதானம் பண்ணவும், கட்டி அணைத்து அன்பு கூறுகையும் என மாயங்கள் செய்கிறது.
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: “யாரும் நம்மை நினைக்கவிட்டால்தான் என்ன இறந்த போய்விடும் இல்லையே நம்மை நாமே அணைத்துக்கொள்ளத்தான் ஆயிரம் வழிகள் ஆயிரம் ஆயிரம் கனவுகள்” நம்மை நாமே அணைத்துக் கொள்ளும் நிலை சூழல் எல்லோருக்கும் வரும். அச்சூழல்களில் எல்லாம் நம்மை நாமே அணைத்துக் கொள்ள உதவும் ஆயிரம் வழிகளில் ரிஸ்காவின் கவிதைகளும் அடங்கும். மேலும் இத்தொகுப்பின் கவிதைகள் பல கைநீட்டி கண்ணீர் துடைக்கவும், கை கொடுத்து தூக்கி நிறுத்தவும், தோளில் கையிட்டு சமாதானம் பண்ணவும், கட்டி அணைத்து அன்பு கூறுகையும் என மாயங்கள் செய்கிறது..
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).