பரமபதம் - சூழ்ச்சியின் இறுதிப் பகடை

Start a discussion with your Author
Published by

Emerald/Ezhilini Publishers

Genre

Fiction

ISBN

978-93-92224-18-8

Description

அட்டமா சித்திகள் வகையோ எட்டு அவை அனைத்திலும் தேர்ச்சிப் பெற்று தேவர்களை அழிக்க திட்டம் தீட்டிவிட்டு இவ்வுலகை கைப்பற்ற முயற்சித்து சென்றனர் அசுரர்கள் எட்டுத் திக்கு! அணு அளவு சிறியதாக அணிமா மலைப் போல பெரியதாக மகிமா காற்றில் மிதக்கும் சருகாக இலகிமா எவரும் அசைக்கக்கூட முடியாதபடி பாரமாக கரிமா மனதினால் நினைத்ததை அடைந்திட பிராப்தி கூடு விட்டு கூடு பாயந்திட பிராகாமியம் தேவர்களையும் அடக்கி ஆள ஈசத்துவம் அனைத்தையும், அனைவரையும் தன்வசப் படுத்திட வசித்துவம் என்ற எட்டில் ஒன்றை தவறவிட்டதில் தவித்தனர் அசுரர்கள் தவறவிடச் செய்தது பரந்தாமன் சிலவற்றை சிலர் தவறவிடுவதில் சிலருக்கு அதில் உண்டு சிக்கல் ஆனால் பலருக்கு அதுவே மைல் கல். எனது கற்பனைகளுக்கு எழுத்து என்ற வடிவம் கொடுத்து அதற்கு ஒரு முகவரியாக இந்த பரமபதம் கதையை படைத்துள்ளேன்.

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Parvathy Narayanan

About the Author: முயற்சி திருவினையாக்கும் என்பதில் நூறு சதவிகிதம் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை வழிநடத்திக்கொண்டு பல தோல்விகளுக்கிடையே சில வெற்றிகள் கண்டு, பல வெற்றிகள் காண தனது கற்பனை சிறகுகளை விரித்து சுதந்திரமாக வலைத்தளத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர். பொது மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர். தியாசம் குளோபல் சொல்யூஷன் என்ற நிறுவனத்தின் நிறுவனர். தனது கற்பனைகளுக்கு எழுத்து என்ற வடிவம் கொடுத்து அதற்கு முகவரியாக பல சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என தமிழ் பத்திரிக்கைகளிலும், டிஜிட்டல் தளங்களிலும் பதிவிட்டு அதற்கு பெரும் வரவேற்பைப் பெற்று வருபவர்..

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).