நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • sairam
இலக்கிய நடைகள்:

கட்டுரைகள்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

"என் வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து, அன்பு வாசகர்களை மனதில் வைத்து, கலப்படமற்ற மகிழ்ச்சியினை சாரமாக வைத்து, மனித சமுதாயத்தை நெஞ்சில் வைத்து, ரசனையுடன் கோர்க்கப்பட்ட ஐம்பது வண்ண எண்ண மாலைகள் தான், இப்புத்தகம்.

இளைஞர் முதல் வயோதிகர், விலங்கு முதல் தாவரம், பணம் முதல் குணம், இன்பம் முதல் துன்பம் வரை, தேவை முதல் சேவை, இயற்கை முதல் இறைவன் வரை எனப் பலதரப்பட்ட கண்ணோட்டங்களுடன் வடிவமைக்கப்பட்ட என் முதல் தமிழ்ப் புத்தகம் இது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :