நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • Gunaseelan . k
நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா வீரராக்கியம் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நான் 1987-ல் எனது 13 வது வயதில் தனியாக விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். 1991-ம் ஆண்டு தமிழகத்தில் அதிக கரும்பு மகசூழ் எடுத்து பரிசுபெற்றேன். இன்று சுமார் நூறு ஏக்கரில் விவசாயம் செய்துகொண்டு வந்தாலும் அவ்வப்போது என் கடந்த கால வாழ்வியல் அனுபவங்களை எழுதிக்கொண்டு உள்ளேன். அப்படி எழுதிய நாவல் தான் எனது முதல் நூலான ஷாந்தினி சொர்க்கம் எனும் பல்சுவை நாவல்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :