பொய்மரப் படகு

Start a discussion with your Author
எழுதியவர்

க. தமிழொளி

வெளியிட்டது

Amazon Kindle

வகை

இலக்கியம்,கவிதைகள்,தமிழ் இலக்கியம்

ஐஎஸ்பிஎன்

0

விளக்கம்

அதென்ன "பொய்மரப் படகு???" கவிதைக் கடலில் உடைந்து கவிழ்ந்து போவதற்கே படைக்கப்பட்டது இந்தப் பொய்மரப் படகு.... இருப்பினும் இந்தக் கவிதைக் கடல் பெரும்பாலும் உவர்க்காது என்பதற்கு உறுதியளிக்கிறேன்... வடிவம் மட்டுமே புதுக்கவிதை மற்றபடி சமூகம், காதல், அரசியல் போன்ற வழக்கமான பொருள்கள் பொருந்திய பழைய கவிதை என்று பலரும் கூறிவிடக் கூடாது என்பதற்காக புதுமையில் மையல் கொண்டுள்ளது இப்படைப்பு.... மையல் கொண்ட எனது எழுத்துகள் உங்கள் உதடுகளின் உச்சரிப்பில் விழித்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்.... நன்றி!

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

க. தமிழொளி

எழுத்தாளர் பற்றி: கற்பனைக் கடலில் எல்லை தாண்டி வலை வீசியதால் கவிதைச் சிறையில் கைதியாக்கப்பட்டவன்!.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

Ilankumaran k12-Nov-2019 06:27:48
Such a mind blowing work ....kudos to the author
No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.