தொல்காப்பியம்:எழுத்ததிகாரம்

Start a discussion with your Author
எழுதியவர்

எழிலினி Board of Editors

வெளியிட்டது

Ezhilini

வகை

ஐஎஸ்பிஎன்

9789387681583

விளக்கம்

பேராசிரியர் ப. மருதநாயகம் ஆங்கிலம், தமிழ், அமெரிக்கஇலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப்பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்க நாட்டு ஹவாயிபல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டங்களும் தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காக ஆங்கிலத்தில் முனைவர் பட்டமும், தெ.பொ.மீ பற்றிய ஆய்வேட்டிற்காகத்‌ தமிழில்‌ முனைவர்‌ பட்டமும்‌, “தமிழ்ச்செவ்விலக்கியங்கள்‌: ஒப்பியல்‌ பார்வை” என்னும் ஆங்கிலக்கட்டுரைத்‌ தொகுதிக்காகப்‌ புதுவை நடுவண்‌ பல்கலைக்கழகத்தின் முதல் டி.லிட்‌ பட்டமும் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகளிலும்‌ பல்கலைக்கழகங்களிலும்‌ ஆங்கிலப்‌ போராசிரியராகக்‌ கடமைஆற்றியுள்ளார்‌.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

எழிலினி Board of Editors

எழுத்தாளர் பற்றி: Board of Editors.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.