நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • தீபிகா சுரேஷ்
இலக்கிய நடைகள்:

கவிதைகள்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சார்ந்த தீபிகா சுரேஷ் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து புனிதர்கள் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்று தொலைதூரக்கல்வி வழி சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்று தனியார் வங்கியில் பணியாற்றுகிறார்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

"மனதில் சாயல்" புத்தகத்திற்காக எழுதப்பட்ட கவிதைகள் அல்ல ,எழுத்தாக்கியிருந்த எண்ணங்களின் தொகுப்பே புத்தகமானது. முதல் முறையாய் எனது ரசனைகளை அச்சியில் ஏற்றியிருக்கிறேன் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்.... #தீபிகா_சுரேஷ்

Olivannan G

முதல் தொகுப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு முத்தான கவிதைகள்

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :