நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • கதிர்.திருச்செல்வம்
எழுத்தாளர் பற்றி:

நான் கதிரவேலிப்பிள்ளை திருச்செல்வம்,
பொற்கேணி, தம்பலகமம், திருக்கோணமலையினை பிறப்பிடமாகவும் 48/116, விநாயகபுரம், கண்டித்தெரு, திருக்கோணமலையினை வாழ்விடமாகவும் கொண்டவன்.
உயரப்பார், உனக்குள் நீ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் உயரோடு நானாக எனும் நாவலையும் எழுதியுள்ளேன்.
"நம்மட முற்றம்" எனும் மாத இதழினை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறேன்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :