ஊடறுப்பு

Start a discussion with your Author
எழுதியவர்

Velmurugan Elango

வெளியிட்டது

Jeeva Pataippagam

வகை

நாவல்

ஐஎஸ்பிஎன்

978-8194181002

விளக்கம்

மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிப்பதன் மூலம் தமிழ்த்தேசிய வீரயுகக் கனவை நேரடி புனைவாகச் சித்தரிக்கிறார் வேல்முருகன் இளங்கோ. தமிழின விடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் தாங்கிய தசாப்தங்கள் முடிவுக்கு வந்த பின்பு நூற்றாண்டுகளைக் கடந்து முன்னோக்கிச் சென்று மீண்டுமொரு ஆயுதம் தாங்கிய போர்க்களத்தைக் கட்டமைக்கிறார். இதில் உள்ளீடாக நச்சுக் கழிவுகளை எவ்வித தயக்கமுமின்றி நீரிலும் நிலத்திலும் காற்றிலும் கலந்துவிடும் ஆலைகளுக்கு எதிராக திரளும் மக்கள் போராட்டங்களும் ,அதன் பின்னணிகளும் கதைக்களமாகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் இந்த நூற்றாண்டில் தங்களது புதிய அரசியல் இலக்கைத் தீர்மானித்த இளையோர்களின் மனமும் சூழலும் நகர்வுகளும் இந்நாவலின் பலம். -எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி (அணிந்துரையிலிருந்து).

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

Velmurugan Elango

எழுத்தாளர் பற்றி: Freelance writer.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.