நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க
உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.
உமா முருகானந்தம்
அத்துணை நிறைவுகளிலும் மிச்சமாய் நான் இருப்பேன் நீ தந்த நினைவுகளே என் தலையணைப்பூக்கள் நம்மின் பிரிவு விதி அன்றே விலகல் அல்ல தூரங்கள் நிர்ணயப்பதில்லை காதலை முகம் காண நம் காதலில் வென்று விட்டேன் விதியை அன்பானவனே நீ சொன்ன ஒற்றைச் சொல்லிலே வாழ்ந்துகொண்டிருக்கிறது என் உயிர் நிஜமென்று நினைவில் வாழும் என் காதலுக்கு நிறைவாக நீOlivannan G
அருமைஉமா முருகானந்தம்
மிக்க நன்றி.. கண்டிப்பாக படியுங்கள் நன்றாக இருக்கும்.. நீங்கள் கவிதை நூல் எழுத எனது வாழ்த்துக்கள்....Keerthi
ஓரு பெண்ணின் வாயிலாக ஆணின் உணர்ச்சிகளை கவிதையின் முலம் எழுதுவதற்கு காரணம் என்ன?உமா முருகானந்தம்
பொதுவாக ஒரு ஆணின் உணர்வுகளை ஆண் வாயிலாகப் பெண்ணைப் பற்றி கவிதையாக எழுதுவார்கள். நான் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண் வாயிலாக ஆணின் உணர்வுகளை கவிதையாகத் தந்தால் என்ன என்று தோன்றியது. அப்படி உருவான கவிதை நூல் தான் பனித்துளியில் சமுத்திரம்....Keerthi
நன்றிVani Abirami
Vaazhthukkal Umaஉமா முருகானந்தம்
நன்றி வாணிஉமா முருகானந்தம்
வரை மீறும் எனதாசையை வரையறைக்குள் கொண்டுவருவாயா என் கண்ணே நிசப்தங்கள் எல்லாம் முத்தமழையில் நனைந்து சப்தங்களாக மாறும் வேளை வெண்ணிலவு முகங்காட்ட கன்னிஅவளின் வெட்கத்தை காண்கிறேன் தீராத வெட்கம் தீருகையில் என்னவளை காலைச்சூரியன் எழுப்புமோ !!!உமா முருகானந்தம்
நீலவானை கருமேகங்கள் சூழ்ந்தது கண்களுக்கு மையிட்டார் போல் அழகுகொள்ள.. அதை அன்னார்ந்து பார்கிறாள் மைகொண்ட கண்களுடன் பெண் அவள்... கண்ட நொடி மேகங்களுக்கு மழை தூவ ஆசையில்லை.. காரிகையின் கண்மை கலைந்திடுமோ என்ற அச்சத்தில்