an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
Stories
9789392224584
தி. இலட்சுமி காந்தன் (பி. 1984), பிறந்த ஊர் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் சினிமாவிலும் நாடகங்களிலும் அதீத நாட்டம் கொண்டவர். சினிமாவை நோக்கிய இவரது தேடல் இலக்கியத்துடனான ஈடுபாட்டிற்கு வழிவகுத்தது. இவரது முப்பாட்டனார் திருக்குறள் அஷ்டவதானி தி.ப.சுப்பிரமணியம் ஆவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தென்காசி காசி விசுவநாதர் கோவில்களில் திருக்குறள் கழகத்தை நிறுவி குறள் மணம் தமிழகம் எங்கும் பரப்பியவர். இவரது பாட்டனார் புலவர், நல்லாசிரியர், திருக்குறள் அஷ்டவதானி திரு. தி.சு. திருத்தக்க தேவர் ஆவார். இவரது தந்தை திரு. திருக்குறள் மணி தினமலர் நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி பின் அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் சில குறும்படங்களை இயக்கி உள்ளார். பாரம்பரிய தமிழ் குடும்பத்தின் நான்காம் தலைமுறை இலக்கியவாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: இக்கதை உருவாக்குதலின் போது என்னில் அலையென எழுந்த பேரன்பை, ஒரு குவளை நீரை துளியும் சிந்தாமல் சிதறாமல் வேறொரு குவளையில் ஊற்றுவது போல இக்கதை மாந்தர் ஒவ்வொருவருள்ளும் ஊற்றி நிறைத்து என்னிடம் மீதமிருந்த கையிருப்பை உற்றுப் பார்த்தேன், அது ஒரு துளியும் குறைந்திடவில்லை! அது அன்பின் உன்னத இயல்பு போலும்!!!.
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).