an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
9789392224607
ஒரு மாயப் புல்லாங்குழலை தன்னகத்தே வைத்துக்கொண்டு இதமான சாரீரத்தை உசுப்பி விடுவது போல் கவிதாயினி மயிலிறகு மனசின் கவிதைகளை வாசிக்கும் போது புரிதல் கொள்ள கிடைக்கிறது . துண்டு துண்டாய் காதலின் வலிமை சொல்லுதல் மனித உள்ளுணர்வினை வித்தியாசமான உருவில் ரசனை கசிய காணுதல் இவருக்கான கவிதா உத்தி நிலை பேறாகும்.கையடக்கமான படிமம் புதுப்புது அர்த்தப்பாட்டு மொழி நடை இவைகளை கையாளுதல் அற்புதம் தான்.
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: இலக்கிய சமூக வலைத்தளங்கள் தேசியப் பத்திரிகைகள் மற்றும் முகநூலில் அறியப்பட்ட மயிலிறகு மனசு என்ற புனை பெயரில் தன் எழுத்துக்களை அடையாளமிட்டு வருபவர் கவிதாயினி ஷிபானா அஸீம் மருதமுனை மண்ணை பிறந்தகமாகக் கொண்டவர். "காதல் என்பது வேறொன்றுமில்லை" கவிதை தொகுப்பினை முன்னைய நாள் ஒன்றில் தந்தவர் தற்போதைய நகர்வில் "பேரன்பின் சாயல்" எனும் இரண்டாவது தொகுப்பினை முன்னிறுத்துகிறார்..
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).