an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
Stories
9789392224508
'கண்ணாடித் தோட்டாக்கள்' கிரைம் நாவலைத் தொடர்ந்து 'மாயக்கடல்' சிறுகதைகளின் தொகுப்பை 'எமரால்ட் பப்ளிஷர்ஸ்' நிறுவனத்திற்கு நான் எழுதி இருக்கிறேன் என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: பல வழிகளைத் தாங்கி ஒரே மூச்சுக்காற்றாய் பிரதிபலிக்கும் கற்பனையோடு நாயகியின் பெயரை 'வானதி' என்று ஒரே பெயரில் பயணிக்க வைத்து, அழகு பார்த்திருக்கிறேன். உருவங்கள் மாறினாலும் வலிகள் ஒன்றுதானே என்பதற்காக. அதனால்தான் வலிகளைச் சுமந்த ஒரே ஓவியத்தை 'வானதி' என்ற பெயரிலேயே வைத்து விட்டேன். நிச்சயம் அந்தப் பெயரைக் கூடத் தாங்கள் மாற்றிக் கொண்டால் தாங்கள் சந்தித்த மனிதர்களாகஇருக்கலாம். காயம், கண்ணீர்த் துளிகள் இல்லாத மனிதர்கள் இங்கு எங்கு இருக்கிறார்கள்? யார் இருக்கிறார்கள்?சொல்லுங்கள்?.
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).