an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
Emerald Publishers
Poetry
9789392224751
உணர்வுகளின் வெளிப்பாட்டில் அழகியலை சொற்களைக் கோத்துக்கொண்டு வந்துவிழும் இலக்கியத்தின் ஒரு வகைதான் கவிதை. அழகியல் சார்ந்த ஆழ்ந்த அர்த்தம் கொண்ட கலையெல்லாம் கொண்டாட்டத்துக்கு உரியது அப்படித்தான் கவிதையும் என நம்புபவள் நான்."
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: கவிஞர் அ. மேரி சுரேஷ். ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் மற்றும் புத்தக விமர்சகர். எம்.ஏ (லிட்), எம்.ஏ.(லிங்), பி.எட், எம்ஃபில் மற்றும் பிஎச்.டி முடித்துள்ளார். MA (Lit), MA Ling), B.Ed, Mphil, Ph.D, இவர் எழுத்துக்காகப் சில அங்கிகாரங்களைப் பெற்றிருக்கிறார். இதுவரை 3 கவிதை நூல்களையும், 2 மேற்கோள் நூல்களையும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் ஆங்கிலம் பேச்சு பயிற்சி, இலக்கண தொடர் என 5 புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆங்கில பேச்சு பட்டறைகளை எடுத்துவருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் 100 ஆங்கில இலக்கண பயிற்சி காணொளிகளைப் பதிவேற்றியுள்ளார். சிகரம்தொட்ட ஆசிரியர் விருது, சீர் மிகு ஆசிரியர் விருது 'ஒளிரும் ஆசிரியர் விருது' 'வழிகட்டிஆசிரியர் விருது' ஆசிரியர் சிற்பி விருது, கல்கிரெத்னா விருது, தேசத்தைக் கட்டியெழுப்பியவர் விருது( 2 முறை) மற்றும் சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். FCP சிறப்பு விருது - 2020 எழுத்து மற்றும் இலக்கியத்திற்கான விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்..
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).