an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
Poetry
9789392224959
நான் உங்கள் அன்பிழா, முருகனின்அறுபடை வீடுகளில் ஒன்றை உறைவிடமாய்க்கொண்டவள். முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை பயின்றவள். பறக்க வேண்டும் என்பது என் மிகப் பெரிய ஆசை. பறக்க வேண்டுமென்றால்பறவையாக மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன? பட்டாம்பூச்சியாகக் கூட இருக்கலாம், பறக்கலாம். அப்படி பட்டுப்புழுவிலிருந்து வெளிவந்து சுதந்திரம் தேடி பறந்தவள் இவள். என் சுதந்திரம் என் எழுத்துகள். வெற்றியை இதுவரை ருசித்ததில்லை என் இலக்கை அடையும் வரை இந்த பசி ஓயப்போவதுமில்லை. தமிழில்அதிகப் புலமை இல்லை. "கவிதை கரையிலகற்பவர் நாள் சில". "தத்தித் தவழ்ந்து திக்கி மொழி பேசும் குட்டிக் குழந்தையாய் என் பயணம் இதோ இனிதே ஆரம்பம்.. இப்படிக்கு அன்பிழா!" படவரி முகவரி: @ippadiku_anbizha என்னை விட என் வெற்றிக்காகஆவலாய்க் காத்திருக்கும் என் ஆருயிர் தோழி, என் அன்பு குட்டி 'ஜே'விற்கு என் முதல் படைப்பை சமர்ப்பிக்கிறேன்.
Share with your friends:
Let people know you are reading this book
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).