an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
Tamil
ஆசிரியர் தன்யன் என்கிற ப.சங்கரநாராயணன் , ஓளவை துரைசாமி பிள்ளை அவர்களின் தலைமை மாணாக்கராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் தமிழாசிரியராக பேருடனும் புகழுடனும் பணியாற்றி மறைந்த புலவர் பெருந்தகை , இரா. பத்மநாபன் பிள்ளை & ஜெயலட்சுமி அம்மாள் ஆகியோரின் மூத்த மைந்தன் ஆவார்..
பேரறிஞர் அண்ணா அவர்கள் 1940 களில் சிதம்பரம் செல்லும் போதெல்லாம் ,அவரை ,அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தன்னுடன் தங்க வைத்து மகிழ்ந்த குடந்தை சுவாமி பாலு & சரோஜா அம்மையாரின் இளைய மருமகன்.
முதுகலை வணிகவியல் ஆசிரியராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் “ தமிநாடு அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கம் “ மற்றும்
“ அகில இந்திய அணைத்து ஆசிரியர்கள் சங்கம் “ ஆகிவற்றின் நிறுவனத் தலைவர்.
எண்ணற்ற ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர் தம் துயர் துடைத்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி மகிழ்ச்சியுடன் வலம் வருபவர்.
Share with your friends: