an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
Women Empowerment
9789392224737
பெண்களின் உரிமைகள் குறித்தும் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு, வாய்ப்புகள் பல மறுக்கப்பட்டு அடிமைத்தளையில் சிக்குண்டிருந்த, இன்றும் சிக்குண்டிருக்கும் மகளிர் நலம் மேம்பட வேண்டும் என்ற அக்கறையில் சமூகப் பொறுப்புடன் முனைவர். ஜான்சி பால்ராஜ் எழுதியுள்ள பல கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்நூலைப் பெண்கள் எந்த அளவு படிக்க வேண்டியது முக்கியமோ, அதே அளவு ஆண்களும் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய சமத்துவம் குறித்து இருபாலரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு தரும் நூல் இது.
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: முனைவர் த.ஜான்சிபால்ராஜ்,B.Ed,Tamil pandit, M.A.,M.phill, Phd, எழுத்தாளர், ஆசிரியர். மாடும் வண்டியும், அனைவருக்கும் இலட்சியம், குயில்கள்...உட்பட ஐந்து நூல்கள். **சமூகம் ,பெண்ணியம் ,சுற்றுச் சூழல்.. சார்ந்து கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுதல். நாளேடுகள், மாத இதழ்கள்,இலக்கிய இதழ்கள், ஆகியவற்றில் 40 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் . தேவதாசிமுறை எதிர்ப்பின் முதல் குரல்_ வரலாற்று நாவல். ( தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ).
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).