an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
Ezhiliini Pathipagam
Short Stories
9789392224676
"பறக்கப் பறக்க வானம்" என்ற படைப்பானது சமுதாய நிலையைச் சுட்டிக்காட்டி அதன் மூலம் சமுதாய மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. தாத்தா பாட்டி, மகன் மருமகள், பேரன் பேத்தி என்ற மூன்று தலைமுறைகளின் இடையே ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைத்து சிறப்பான வாழ்க்கை எப்போது அமையும் என்பதை உணர்த்தும் வகையிலே இது அமைந்துள்ளது. "பறக்கப் பறக்க வானம்" என்ற படைப்பானது சமுதாய நிலையைச் சுட்டிக்காட்டி அதன் மூலம் சமுதாய மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. தாத்தா பாட்டி, மகன் மருமகள், பேரன் பேத்தி என்ற மூன்று தலைமுறைகளின் இடையே ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைத்து சிறப்பான வாழ்க்கை எப்போது அமையும் என்பதை உணர்த்தும் வகையிலே இது அமைந்துள்ளது.
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: சேலம், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சேலத்தில் உள்ள ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுப், பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்..
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).